பாடமாய்
வெட்டிய மரம்கூட
வேறு துளிர்விட்டுக்
காய்க்கிறது..
பட்டுவிட்டோம் இன்னலென்று
பதறியழும் மனிதன் இதைப்
பார்த்துப்
பாடம் கற்றுக்கொள்வானா...!
வெட்டிய மரம்கூட
வேறு துளிர்விட்டுக்
காய்க்கிறது..
பட்டுவிட்டோம் இன்னலென்று
பதறியழும் மனிதன் இதைப்
பார்த்துப்
பாடம் கற்றுக்கொள்வானா...!