இடையிசை வண்ண அறுசீர்விருத்தம்

மெய்யா யில்லாள் மெல்லினமே
***வெல்வா ளெல்லாம் வல்லினமாய்
அய்யோ நெய்வாள் வல்லமையால்
***அவ்வா றுய்வாள் நல்லவளாய்
பொய்யே யில்லா வுள்ளமிலை
***பொய்யா ருள்ளே கள்ளமிலை
பெய்யா மல்வான் ஒள்ளிடுமோ
***பிள்ளாய்! நில்லே! சொல்லிடுவாய் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jul-19, 11:33 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 35

மேலே