எப்போதும் நெஞ்சில் எந்தை - பாடல் 1

கட்டளைக் கலித்துறை

மப்பே(டு) அரியநா தர்வழி வந்த குடியினரின்
செப்பம் குறைவிலாச் செம்மல் முதலியார் கோட்டையதன்
ஒப்பிலா மேலத் தெருவினில் வாழ்ந்த உயர்தகையர்
எப்போதும் நம்நெஞ்சில் எம்,கன்னி யப்ப முதலியரே! 1

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-19, 6:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே