கட்டவிழ்ந்து கலைந்தாடும் கூந்தல்
கட்டவிழ்ந்து கலைந்தாடும் கூந்தல்
கார்முகில் எழிலோ
கண்ணசையும் அசைவு எல்லாம்
கயல் நீந்தும் அழகோ
பூவிரிக்கும் புன்னகை எல்லாம்
காமன் எழுதிய புத்தகமோ
அத்தனையும் தாங்கி நடந்துவரும்நீ
தென்காசி ஆலயத்து ஆரணங்குச்சிலையோ ?