வாழ்க்கை
வேண்டா விருப்பாய்
வாழ்வதற்கு...
இறைவன் தரவில்லை
இரண்டு, மூன்று
வாழ்க்கையை
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்ந்திடு...
_தமிழ்கவி
வேண்டா விருப்பாய்
வாழ்வதற்கு...
இறைவன் தரவில்லை
இரண்டு, மூன்று
வாழ்க்கையை
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்ந்திடு...
_தமிழ்கவி