வாழ்க்கை

வேண்டா விருப்பாய்
வாழ்வதற்கு...
இறைவன் தரவில்லை
இரண்டு, மூன்று
வாழ்க்கையை
இருப்பதை வைத்து
இனிமையாய் வாழ்ந்திடு...

_தமிழ்கவி

எழுதியவர் : தமிழ் கவி (18-Jul-19, 8:00 am)
சேர்த்தது : தமிழ் கவி
Tanglish : vaazhkkai
பார்வை : 200

மேலே