வாழ்க்கை
வாழ்வு அது ஒரு முறையே
நாம் வாழ்வதும் ஒரு முறையே
இருக்கும் வரை இன்பமாய் இரு...
இடர்பாடுகளை விரட்டி விடு
இன்பம் கண்டு ஆடிவிடாதே
துன்பம் கண்டு துவண்டுவிடாதே
இன்றும், என்றும், என்றென்றும்....
_தமிழ்கவி

