காதல்
எழுதும் கவிதைக்கு பா வடிவம்
தந்திடலாம் வெண்பா இலக்கணத்திற்குள்
இவள் மீது நான் கொண்ட காதலைப்
பாவில் அடக்கப் பார்க்க நீளுதே அது
பெரும் காவியமாய் இன்னும் முற்றுப்பெறாது!