என் ஆசை பைங்கிளியே
என் ஆசை பைங்கிளியே🌹
புண்ணகை பூவே
என் புது ரோஜாவே
பூத்து குலுங்கும் வண்ண மலரே
தென்றல் வீசியதும் மெல்ல அசைந்தாடும்
வாசமுல்ல
மல்லிகை பூவே!
நீலவான வீதியில் முகிலினங்களை கலைத்துவிட்டு
உன் எழில் கான ஓடோடி
வந்த நிலவு
வானிலிருந்து எட்டி பார்த்து
பிரம்மிக்க!
விரைந்து வந்த வின்மீண்களும் உன் ஜொலிக்கும் கண்களை கண்டு அழுக்காறு அடைந்து திரும்பி செல்ல!
அந்த மன்மதனுக்கு செய்தி தெரியும் முன்
வா என் பைங்கிளியே
எங்கேயாவது பாதுகாப்பாக பறந்து சென்று விடுவோம்.
- பாலு.