சிவந்த இதழ்காரிக்கு
சிவந்த இதழ்காரிக்கு
எப்படி வெண்பா பாடுவேன்
என்று யோசித்தேன்
வந்தாள் சிரித்தாள் அவள் வெண்பாவாய் !
சிவந்தயிதழ் காரிக்கு என்னபாடு வேன்வெண்பா
என்றுநான் யோசித்தேன் யோசித்தேன் வந்தாள்
சிரித்தாள் அவள்வெண்பா வாய் !
------சிந்தியல் வெண்பா