புயல்சின்னம்

மெரினாவில் மூன்றாம் எண்
கூண்டு ஏற்றம்!
எப்படி புரிய வைப்பேன்!
அவை,
கரையில் உன் பாதம் தொட
கடல் நீட்டும் ஆசை கரம் என்று...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (20-Jul-19, 5:42 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 98

மேலே