சிரிக்கும் அழகினில் தேன்சுவை மலரானாள்

செதுக்கிய அழகில் பல்லவன் சிலையானாள்
சிரிக்கும் அழகினில் தேன்சுவை மலரானாள்
பார்க்கும் பார்வையில் பாவலன் தமிழானாள்
பொழியும் மார்கழிப் பனியானாள் !


செதுக்கிய பல்லவன் நாட்டுச் சிலையோ
சிரிக்கும் அழகினில் தேன்சுவை பூமலரோ
பார்த்திடும் பார்வையில் பாவலன் நற்றமிழோ
மார்கழிதூ வும்பனி யோ !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-19, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே