சேர்ந்தே இருப்போமா
வேரோடு மரம் போல்
நாரோடு கொடி போல்
நெஞ்சோடு பிணைந்தாயடி
ஈரோடும் கைத்தறியும்
மோரோடு வெண்நிறமும்
இணைந்தே கிடப்பது போல்
நாம் சேர்ந்தே இருப்போமா ?
அஷ்ரப் அலி
வேரோடு மரம் போல்
நாரோடு கொடி போல்
நெஞ்சோடு பிணைந்தாயடி
ஈரோடும் கைத்தறியும்
மோரோடு வெண்நிறமும்
இணைந்தே கிடப்பது போல்
நாம் சேர்ந்தே இருப்போமா ?
அஷ்ரப் அலி