நான்கு வரி கவிதை

இடி விழுந்த பின்னும்
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது !
பனை மர பொந்துக்குள்ள
பச்சைக்கிளி இறகுகள் .....


ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (26-Jul-19, 5:01 am)
பார்வை : 78

மேலே