காதல்
ஜாதி மதம் நிறம் நாடு
என்றிவையெல்லாம் அறியாது
ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்
பார்த்ததுமே 'அக்கணத்தில் ' வருவதே
காதல் வந்ததுபோல் மனதில்
வந்து நீங்கா உறவாய்த் தங்கிவிடுவது
காதல்