அவள்
கம்பீரமாய் தன் அழகின் பரிமளப்பில் கொஞ்சம்
கர்வமும் கொண்டவள்போல் தங்க மயிலாய்
அதில் கம்பீர நாட்டை இசைத்ததுபோல் நான் உணர்ந்தேன்
என்னைக் கண்டவள் பார்வையால் என்னுளத்தை
ஊடுருவி என்னை அவள் காதல் பித்தனாக்கி
போகும்போது சிரிப்பொன்றும் உதிர்த்து சென்றால்
அது பவளத்தில் இருந்து