மனசைத் தேடி
என் கவிதை
வளராது நின்றது
அவள்மேல் என்
காதல் வந்து
வளர்ந்தது வளர்பிறையாய்
மேகம் கூடி
மழை வருக
மனக்கோட்டை கட்டி
மனநிறைவு ஆனதே
விழிகளைக் கண்டு
நானும் பாக்குற
தனியா கரை
ஓரமாய் காதல்
சொல்ல கவிதைகளை
படைத்து இன்று
காவியமாக்க வைத்தாய்