இது போதும்

சேர்த்தான் தந்தையை
வசதிகளுள்ள முதியோர் இல்லத்தில்,
தேடவேண்டாம் வேறு-
தெரிந்துகொண்டான் பிள்ளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Aug-19, 5:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 194

மேலே