கனவில் நினைவு
கோடி மலர் கண்காட்சியை
கொண்டாடி களைத்த பின்னர்
வீடு திரும்பும் வேளையிலே
விடாது பதிந்த ஒருமலரோ?
நாடு சுற்றி திரிந்த பின்னும்
நடுநிசி கனவில் நீ
கோடி மலர் கண்காட்சியை
கொண்டாடி களைத்த பின்னர்
வீடு திரும்பும் வேளையிலே
விடாது பதிந்த ஒருமலரோ?
நாடு சுற்றி திரிந்த பின்னும்
நடுநிசி கனவில் நீ