எல்லோருடைய இதயத்திலும்

பெற்ற உதவிக்கு
நன்றி சொல்லும்
பழக்கமும் ....

செய்த தவறுக்கு
மன்னிப்பு கேட்கும்
பக்குவமும் .....

உள்ளவர்கள்,
எல்லோருடைய
இதயத்திலும்
நிரந்தரமாக
குடியிருப்பார்கள்....

எழுதியவர் : srk2581 (16-Aug-19, 6:59 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 482

மேலே