எல்லோருடைய இதயத்திலும்
பெற்ற உதவிக்கு
நன்றி சொல்லும்
பழக்கமும் ....
செய்த தவறுக்கு
மன்னிப்பு கேட்கும்
பக்குவமும் .....
உள்ளவர்கள்,
எல்லோருடைய
இதயத்திலும்
நிரந்தரமாக
குடியிருப்பார்கள்....
பெற்ற உதவிக்கு
நன்றி சொல்லும்
பழக்கமும் ....
செய்த தவறுக்கு
மன்னிப்பு கேட்கும்
பக்குவமும் .....
உள்ளவர்கள்,
எல்லோருடைய
இதயத்திலும்
நிரந்தரமாக
குடியிருப்பார்கள்....