புன்னகை சிந்தவோ நீயும் வந்தாய்
மென்தென்றல் காற்று மலரைத் தழுவிட
மென்மலர் மேனிசிலிர்த் துத்தேனைச் சிந்திட
புன்னகைத் தேனினைச் சிந்தவோநீ யும்வந்தாய்
மென்பூவே சொல்லெழி லே
மென்தென்றல் காற்று மலரைத் தழுவிட
மென்மலர் மேனிசிலிர்த் துத்தேனைச் சிந்திட
புன்னகைத் தேனினைச் சிந்தவோநீ யும்வந்தாய்
மென்பூவே சொல்லெழி லே