புன்னகை சிந்தவோ நீயும் வந்தாய்

மென்தென்றல் காற்று மலரைத் தழுவிட
மென்மலர் மேனிசிலிர்த் துத்தேனைச் சிந்திட
புன்னகைத் தேனினைச் சிந்தவோநீ யும்வந்தாய்
மென்பூவே சொல்லெழி லே

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-19, 11:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே