என்று தீரும்

சாட்டைக் கவிஞன்
சொன்னான் அன்று-
'தம்முள் சண்டையிட்டாலும்
சகோதரரன்றோ'..

என்று தீரும்
எங்கள்
சகோதரச் சண்டைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Aug-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 98

மேலே