என்று தீரும்
சாட்டைக் கவிஞன்
சொன்னான் அன்று-
'தம்முள் சண்டையிட்டாலும்
சகோதரரன்றோ'..
என்று தீரும்
எங்கள்
சகோதரச் சண்டைகள்...!
சாட்டைக் கவிஞன்
சொன்னான் அன்று-
'தம்முள் சண்டையிட்டாலும்
சகோதரரன்றோ'..
என்று தீரும்
எங்கள்
சகோதரச் சண்டைகள்...!