பொறாமையில்

குளுமையாக
ஒளிவீசி

உலாப்போகும்

வான்நிலவை
கேட்டேன் என்

வண்ணமயிலை
கண்டாயோ என

அவளை காண
தான் நானும்

காத்திருக்கிறேன்
என்று சொல்ல

பொறாமையில்
நான் நகர்ந்தேன்

அவ்விடத்தை
விட்டு

நிலவே இல்லா
இடந்தேடி

எழுதியவர் : நா.சேகர் (19-Aug-19, 10:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : poraamaiyil
பார்வை : 177

மேலே