இது யார் செய்த கேடு

பறவைக்கும் உள்ளதே ஓர் கூடு
ஏன் இல்லை இவர்க்கு வீடு
ஏழை படும் பாடு பெரும் பாடு
இது உலகில் யார் செய்த கேடு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Aug-19, 11:49 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 103

மேலே