இது யார் செய்த கேடு
பறவைக்கும் உள்ளதே ஓர் கூடு
ஏன் இல்லை இவர்க்கு வீடு
ஏழை படும் பாடு பெரும் பாடு
இது உலகில் யார் செய்த கேடு
அஷ்றப் அலி
பறவைக்கும் உள்ளதே ஓர் கூடு
ஏன் இல்லை இவர்க்கு வீடு
ஏழை படும் பாடு பெரும் பாடு
இது உலகில் யார் செய்த கேடு
அஷ்றப் அலி