காதல்
காதலைப்பற்றி நச்சுனு நாலு வார்த்தையில்
கவிதை தர என் நண்பன் கேட்க,
'காதல் களியாட்டம் அல்ல அது
பண்பான இரு உள்ளங்களின் அன்பு
பரிமாற்றம், ஆத்மார்த்த அன்பு என்றேன்நான்