பரியை நரியாக்கிய வள்ளலே - - - - கவின் சாரலன் வேண்டுகோளுக்கிணங்கி
பரியை நரியாக்கிய வள்ளலே
******************************************************
( " கவின் சாரலன் " அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி )
நீரினில் நின்றருளும் ஆனைக்கா சிவனே
பாரினில் பிறப்புற்ற அனைவர்க்கும் அண்ணல்நீ !
யாரெவர் என்றாலும் அடியவரே உன்னடிக்கு
பரியை நரியாக்கிய வள்ளலே !