இன்னலில்

கண்ணால் வலை வீசி

கன்னல் மொழி பேசி

மின்னலாய் சடுதியில்

பின்னலாய் பின்னிக்
கொண்டவளே

திறந்த ஜன்னல் புகும்
காற்றாய்

வந்தாய் போனாய்

இன்னலில் நான்

மின்னலே நீ விலகி
சென்றதும்

எழுதியவர் : நா.சேகர் (21-Aug-19, 8:10 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 207

மேலே