ஏதோ மாயம் செய்தாள்
வருடியது என்னை
இளங் காலைக் கதிர்
வந்தருகே நின்றது
வயல் பசுமை நெற்கதிர்
விழிகளால் அது
மாயம் செய்தது
என் நெஞ்சை அதனால்
காயம் செய்தது
அஷ்றப் அலி
வருடியது என்னை
இளங் காலைக் கதிர்
வந்தருகே நின்றது
வயல் பசுமை நெற்கதிர்
விழிகளால் அது
மாயம் செய்தது
என் நெஞ்சை அதனால்
காயம் செய்தது
அஷ்றப் அலி