பொய்யில்லை
உடுத்திப் பார்த்தேன் அழகை
ஆரதிப்பவன் என்றே
அழகாக பொய்யில்லை என
நிருபித்தாய்
அழகென்று சொல்லி பின்
ஏன்
கலைத்துப் பார்த்தாய் என
புரியாது நின்றேன்
மீண்டும் அழகு என்றாய்
வெட்கத்தில் நான்
முடிவெடுத்தேன் நீ கலைக்க
நான் உடுத்துவதென..,
உடுத்திப் பார்த்தேன் அழகை
ஆரதிப்பவன் என்றே
அழகாக பொய்யில்லை என
நிருபித்தாய்
அழகென்று சொல்லி பின்
ஏன்
கலைத்துப் பார்த்தாய் என
புரியாது நின்றேன்
மீண்டும் அழகு என்றாய்
வெட்கத்தில் நான்
முடிவெடுத்தேன் நீ கலைக்க
நான் உடுத்துவதென..,