பனை மரம்
தமிழகத்தின் வரம் பனைமரம்
நம் நாட்டின் காலநிலைக்கு ஏற்ற மரம்
அடி முதல் நுனி வரை நமக்கு பயன் தரும் ஒரே மரம்
கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு "பூலோகத்து கல்பகதரு" என்றார்கள் நம் முன்னோர்கள்.
சங்ககால வரலாறு அறிய வழிவகுத்தது பனைமரமே!
பனை மரத்தில் ஆண் பெண் என இரண்டு வகை அம் அதனாலோ என்னவோ திருக்குறள் விழுந்தது உன் மடியில்?