பூக்கள் உன்னைத் தேடுது

கண்ணோடு பூத்தமலர் ஓர்கவிதை பாடுது
நெஞ்சோடு ஓர்நீரோ டைதுள்ளி ஓடுது
காற்றோடு ஆடும்பூக் கள்உன்னைத் தேடுது
புன்னகையே நீவாரா யோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-19, 7:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே