பூக்கள் உன்னைத் தேடுது
கண்ணோடு பூத்தமலர் ஓர்கவிதை பாடுது
நெஞ்சோடு ஓர்நீரோ டைதுள்ளி ஓடுது
காற்றோடு ஆடும்பூக் கள்உன்னைத் தேடுது
புன்னகையே நீவாரா யோ ?
கண்ணோடு பூத்தமலர் ஓர்கவிதை பாடுது
நெஞ்சோடு ஓர்நீரோ டைதுள்ளி ஓடுது
காற்றோடு ஆடும்பூக் கள்உன்னைத் தேடுது
புன்னகையே நீவாரா யோ ?