அன்பே

விழிகள்நடுவில்நின்று
உறங்கச்சொல்லிச்சிரிக்கிறாய்
அன்பே
இமைகள் இணைந்திடுமோ..
கனவில் வருவேன் என்று
கடிதம் அனுப்பிவைத்தாய்
அன்பே
கவிதை வடிவில் வருமோ..
நிழலின்று வருந்திப்போகுதடி
அன்பே-என்னை
நொடிநேரம்நீங்காத உன்னால்
நிகழ்காலம் நின்று போகுதடி
அன்பே-உந்தன்
கரம்கோர்த்து மையல்கொணடால்..

(படிப்பவர்கள் * குறியீட்டில் மதிப்பெண் வழஙகவும்...நன்றி)

எழுதியவர் : Rafiq (9-Sep-19, 5:41 pm)
Tanglish : annpae
பார்வை : 173

மேலே