அவளின் கொலுசு-
அன்று அந்த இளம் காலை பொழுதில் அமைதியான சாலை ஓரத்தில்
நான் படுத்திருந்தேன் ஏன்
தெரியுமா நீ நடக்கும் போது கேட்கும் இனிமையான கொழுசின் ஒளியை கேட்க
நான் காதலித்தது உன்னைத்தான் என்றாலும் அதிகமான
காதல் உன் கொழுசின்மீதுதன்.........