அவளின் கொலுசு-

அன்று அந்த இளம் காலை பொழுதில் அமைதியான சாலை ஓரத்தில்
நான் படுத்திருந்தேன் ஏன்
தெரியுமா நீ நடக்கும் போது கேட்கும் இனிமையான கொழுசின் ஒளியை கேட்க
நான் காதலித்தது உன்னைத்தான் என்றாலும் அதிகமான
காதல் உன் கொழுசின்மீதுதன்.........

எழுதியவர் : G . NIRMAL KUMAR (10-Sep-19, 3:15 pm)
சேர்த்தது : கோ நிர்மல் குமார்
பார்வை : 61

மேலே