மௌனம்
புன்னகை போதுமே
உன் சம்மதம் சொல்ல!
என் உயிர் போதுமே
அதனை அறிய!
ஆனால் உன் மௌனம் ஆகிய கடலிலே பாதை அறியா
நானோ தத்தலிக்கிறேன்!
புன்னகை போதுமே
உன் சம்மதம் சொல்ல!
என் உயிர் போதுமே
அதனை அறிய!
ஆனால் உன் மௌனம் ஆகிய கடலிலே பாதை அறியா
நானோ தத்தலிக்கிறேன்!