சொல்லுடி என் உசுரே

சொல்லுடி என் உசுரே 🌹

கண்ணாலே கொன்னுட்டாளே
மனசை திண்ணுட்டாளே
பச்சை புள்ளையாட்டம்
பரிதவிக்க விட்டுட்டாளே
காதல் ஆத்துல தள்ளிவிட்டாளே
கரை சேரும் எந்நாளோ.

உசுர உசுப்பி விட்டுட்டாளே.
இருதயத்தை பிழுஞ்சி எடுத்துட்டாளே.
அவ பைத்தியமா என்னை ஆக்கிட்டாளே.
நாடி நரம்பு உடம்பு முழுக்க காதல் ரத்தத்தை பாய்சிட்டாளே.

சண்டாலி உன்னை பாக்காம இருக்க முடியலடி.
ராட்சசசியே கல் மனசுக்காரன் என்னை கரைச்சுடேயடி.
தொண்ட குழியில ஏதோ உருளுதடி.
சொல்ல எனக்கு தெரியலடி.
உன்னை எனக்கு ரொம்ப புடிக்குமடி.
புள்ள எப்ப நம்ம கன்னாலமடி..

குளத்து மீணு துள்ளுது
அது உண் கண்ணு.
ராத்திரி ஆகாயத்துல வரும் நிலா அது உன் மூஞ்சி.
ஒரு மரத்து கள்ளு அது உண் உதடு
பூவை தாங்கும் காம்பு அது உன் இடுப்பு.
அய்யோ மொத்தத்துல நீ என்னை முமழுசா மயக்கிபுட்ட அழகு
மோகினி.

எப்ப பாக்கு வெத்தல மாத்திக்கலாம் சொல்லுடி என் தங்கம்.
கழுத்தில தாலி எப்ப கட்டலாம் சொல்லுடி என் வைரம்.
மொத ராத்திரி எப்ப வச்சிக்கலாம் சொல்லுடி என் வைடூரியம்.
மஞ்சத்தில விழுந்து எப்ப கட்டிபிடிச்சுக்கலாம் சொல்லுடி என் மரகம்.
உதட்ட எப்ப ஆசை தீர கடிச்சுக்கலாம் சொல்லுடி என் மாணிக்கம்.
உசுரோடு உசுரா எப்ப கலக்கலாம் சொல்லுடி என் உசுரே.

- பாலு.

எழுதியவர் : பாலு (11-Sep-19, 8:26 am)
சேர்த்தது : balu
பார்வை : 117

மேலே