ஓவியம் தீட்டுகிறாள் இதழில்
ஒருசொல் கவிதையை ஓரவிழி தானெழுத
ஓர்கோட்டால் ஓவியம் தீட்டு கிறாளிதழில்
ஓர்சொல்லும் ஓர்கோடும் கொண்டிவள் வென்றாளோ
கம்பன் ரவிவர்ம னை ?
ஒருசொல் கவிதையை ஓரவிழி தானெழுத
ஓர்கோட்டால் ஓவியம் தீட்டு கிறாளிதழில்
ஓர்சொல்லும் ஓர்கோடும் கொண்டிவள் வென்றாளோ
கம்பன் ரவிவர்ம னை ?