ஓவியம் தீட்டுகிறாள் இதழில்

ஒருசொல் கவிதையை ஓரவிழி தானெழுத
ஓர்கோட்டால் ஓவியம் தீட்டு கிறாளிதழில்
ஓர்சொல்லும் ஓர்கோடும் கொண்டிவள் வென்றாளோ
கம்பன் ரவிவர்ம னை ?

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-19, 10:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே