களங்கம்

காகிதப்பூக்கள்
காற்றோடு கலந்து
கல்லோடுரசி
கடலோடு கலந்து
கதை சொல்லிப்போகிறது
கனவில் கூட
கண்ணிமைத்துவிடாதே
களங்கமில்லா
கற்பூர ஜோதியாய்
கரைசேர வேண்டுமெனில்...!
.......
24.ஆடி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (15-Sep-19, 8:45 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : kalangam
பார்வை : 150

மேலே