காதல்

வார்த்தைகள் வாயிலிருந்து வருவதற்கு முன்
மனிதன் மிருகம்போலவே திரிந்து வந்தான்
மொழி varavillai நாகரீகம் பிறக்கவில்லை
ஆனால் மோகம் காமம் தாக்கம் மட்டும்
இருந்தது இக்கால கட்டத்தில் ஆணும் பெண்ணுக்கும்
வார்த்தைகள் வர மொழி வந்தது
ஆணும் பெண்ணும் பார்வையால் பேசும்
மொழியால் இணைந்தனர் ….. மோகம் காமம்
ஜாலம் செய்துகொண்டே இருக்க
கூடவே வந்தது காதல் , இருவர் அன்பின்
பரிமாற்றம் ….. ஓர் அபூர்வ உணர்வு
உடல்களின் இணைப்பிற்கு அப்பாற்பட்டது
அன்பின் விதைகளால் உருவானது
மொழி சேர்த்தது காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Sep-19, 9:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 128

மேலே