வந்துவிடு

அன்பே
நீ விட்டுசென்ற நினைவுகளே
என்
இதயத்தை துடிக்கவைத்து
கொண்டிருக்கிறது

நீ சொல்லிய வார்த்தைகளே
என்னை சுவாசிக்க வைக்கிறது

என் இரவுகள்
கனவு சுமையை தாங்காமல்
விடிகிறது

வந்துவிடு அன்பே
ஒவ்வொரு விடியலும்
கேள்வியாய் நிற்கிறது

எழுதியவர் : devikutty (16-Sep-19, 4:59 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : vanthuvidu
பார்வை : 177

மேலே