வந்துவிடு
அன்பே
நீ விட்டுசென்ற நினைவுகளே
என்
இதயத்தை துடிக்கவைத்து
கொண்டிருக்கிறது
நீ சொல்லிய வார்த்தைகளே
என்னை சுவாசிக்க வைக்கிறது
என் இரவுகள்
கனவு சுமையை தாங்காமல்
விடிகிறது
வந்துவிடு அன்பே
ஒவ்வொரு விடியலும்
கேள்வியாய் நிற்கிறது