தெருக்கூத்து
*ஆதித் தமிழன்
அறிந்த கலை.
*பழமை மிகுந்த
அற்புதக் கலை.
*இரவு பகலாய்
நடக்கும் கலை.
*உடைகளும் ஆயுதமும்
உடுப்போர்க்கு சிறப்பே!
*உரையாடல் ஒவ்வொன்றும்
உண்மையில்
உரைப்பது நனிச்சிறப்பு!
*அருங்கலை போற்றுவோம்!
*கூத்துக் கலையை
வாழ்விப்போம்!