தெருக்கூத்து

*ஆதித் தமிழன்
அறிந்த கலை.

*பழமை மிகுந்த
அற்புதக் கலை.

*இரவு பகலாய்
நடக்கும் கலை.

*உடைகளும் ஆயுதமும்
உடுப்போர்க்கு சிறப்பே!

*உரையாடல் ஒவ்வொன்றும்
உண்மையில்
உரைப்பது நனிச்சிறப்பு!

*அருங்கலை போற்றுவோம்!

*கூத்துக் கலையை
வாழ்விப்போம்!

எழுதியவர் : சிவமணி பரசுராமன் (16-Sep-19, 11:06 pm)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
பார்வை : 560

மேலே