அவள் புன்னகை
பெண்ணே உன் அழகின் பூரணத்துவம்
அதோ நீ உதிர்க்கும் உந்தன் புன்னகையே
பாதி மலர்ந்த செந்தாமரைப்பூ போல
காண்கின்றேன் நான் அதை என் மனம்
கொள்ளைக்கொள்ள