காதல்
வேறொன்றும் தேவையில்லை
மனம்
சோர்ந்து போகும்போது
ஒரு புல்லின் மீதுறங்கும் பனித்துளியாய்
என்னை உன்
உள்ளங்கைகளில் வைத்துக்கொள்
அது போதும்...
வேறொன்றும் தேவையில்லை
மனம்
சோர்ந்து போகும்போது
ஒரு புல்லின் மீதுறங்கும் பனித்துளியாய்
என்னை உன்
உள்ளங்கைகளில் வைத்துக்கொள்
அது போதும்...