வாழ்க்கை
இப்படித்தான் வாழவேண்டும் என்பதை எடுத்துரைத்தான்'
தூயவன் கண்ணன் கீதோபதேசத்தில்- அதை
ஏற்று வாழ்ந்தனர் பாண்டவர் துயர் நீங்க
இப்படித்தான் ஆணவத்தால் அழிவோம் என்பதை
உலகிற்கு சொல்வதுபோல் வாழ்ந்து அழிந்தனர்
கௌரவர்கள் நன்னெறியைப் போற்றி வாழாது