காதல்

உன் வதனத்தின் பொலிவு பெண்ணே
நிலவு பரப்பும் தன்னொளி , அதில்
காய்ந்து நனைந்து வாழ்ந்திடும்
சக்கோர பறவையடி நான் -உன்னைக்
காணாது வாழ்ந்திட தெரியா
உந்தன் காதலன் என்றும்
உந்தன் அடிமையடி நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Sep-19, 3:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 83

மேலே