காதல்
ஒரு பெண்ணின் மனது
ஆழ்கடல்போல் -ஆழம்
தெரியாக் கடலில் நீந்திட
முடியாது அதுபோல
பெண்ணின் மனதை
அறியாமல் அவள் மீது
காதல் கொள்வது இயலாது