ஏட்டில் ஒருகவிதை

மலர்விரியும் மௌனப் பொழிலில்
காலைக் கதிர்வந்து தழுவிட
மடல்விரித்து தாமரை எழுதுது
இலைமுத்து ஏட்டில் ஒருகவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-19, 9:44 am)
பார்வை : 197

மேலே