சிந்தியுங்கள் மலர்களே
மலர்களே மலர்களே காலை மாலை மலரும் மலர்களே
மௌனத்தில் மலரும் மலர் இவளிதழில் மட்டும்தான்
அந்த மலரும் சிவப்பிலும் வெண்மையிலும்தான் விரியும்
இத்தனை வண்ணங்கள் உங்களுக்கு எதற்கு சிந்தியுங்கள்
நித்தம் காலையும் மாலையும் மலர்களே !