சிந்தியுங்கள் மலர்களே

மலர்களே மலர்களே காலை மாலை மலரும் மலர்களே
மௌனத்தில் மலரும் மலர் இவளிதழில் மட்டும்தான்
அந்த மலரும் சிவப்பிலும் வெண்மையிலும்தான் விரியும்
இத்தனை வண்ணங்கள் உங்களுக்கு எதற்கு சிந்தியுங்கள்
நித்தம் காலையும் மாலையும் மலர்களே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Sep-19, 4:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே