தொழிலாளி

உழைப்பின் பொருள் உயர்ந்துதான் விளங்கியது..,
சிறப்பு "ழ" லகரமும்
உழைப்பிடம் தஞ்சம் புகுந்தது..!
தொ"ழி"லாளி முத"லா"ளி..!

எழுதியவர் : சரண்யா (23-Sep-19, 8:32 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 78

மேலே