கடவுளுக்கு விடும் சவால்

அழும்போது
புணர்பவன்
ஆணென்னும் மிருகம்

துடைத்து
அணைக்கும்போது
தெய்வம்

ஆணாய்
இருந்து
பெண்ணின்
கண்ணீரைத் துடைப்பதென்பது

கடவுளுக்கு
விடும் சவால்

அறிக....

Insta Id - @tashantatanisha

எழுதியவர் : தீப்சந்தினி (24-Sep-19, 3:12 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 59

மேலே