வீறாப்புப் பேச்செல்லாம் வீண்
வீறாப்புப் பேச்செல்லாம் வீண்
திராவிடனா நீத்தமிழ னாச்சொல் கிறுக்கா !!
திராவிடனா யின்நில்லா ஓடு --- கிறாதகா
தேர்ந்ததேனாம் ஆட்சிக்கு நாறும் திராவிடத்தை
வீறாப்புப் பேச்செல்லாம் வீண்
மகத்தாம் தமிழை அகழ்ந்துமே கண்டான்
புகழ்வதேன் நீதிராவி டத்தை -- புகலடா
காறோம் அவரின் திராவிடத் தையும்சொல்
வீறாப்புப் பேச்செல்லாம் வீண்
தமிழ் நாட்டில் வைகைக் கரையில் அகழ்வாராய்ச்சியில் 7000 வருடம்முன் மனிதன்
நாகரீகமாக வாழ்ந்தனாம்.தமிழ்நாட்டில் வாழ்ந்த அவன் தமிழனாம் திராவிதனில்லையாம்
பொய்யாய் போனதே திராவிடமும் பெரியாரும். உண்மைதானே.