உந்தன் விழியழகு

ஒரு பானை சோறுக்கு ஒரு
பருக்கை பதம் ......பெண்ணே!
உந்தன் விழிகளின் அழகில்
மயங்கிய நான் அது ஒன்றே
போதுமடி அதுவே உன் அழகின்
குறிஈடாய் அமைந்திருக்க நான்
உன் அழகை உன் விழியன் அழகால்
அழைப்பேன் உன்னை கமலாக்ஷி என்று

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (30-Sep-19, 1:03 pm)
Tanglish : unthan vizhiyazhagu
பார்வை : 296

மேலே